Sunday, 12 January 2014

திருக்குறள் .

அகர முதல எழுத்தெல்லாம்;ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள் :

எழுத்துக்களுக்கு அகரம் எவ்வாறு முதலாக இருக்கிறதோ ;
உலகத்திலுள்ள எல்லாவற்றுக்கும் இறைவன் முதலாக இருக்கிறான்

No comments:

Post a Comment