Friday 10 July 2015

என்றும் மறப்பதில்லை ஐயா ..
என்றும் மறப்பதில்லை .....
எந்தமிழ்க்குடி உயிர் உள்ளவரை ;
எம்மை நினைத்தவரை
என்றும் மறப்பதில்லை ...
ஓங்கி உயர்ந்த கொடி ..
உச்சித் தொடும் முன்பு ...
இடறி வீழ்வீர் என்று ...
யாரும்தான் நினைக்கவில்லை ...
அதை இன்றும் கூட நம்பவில்லை ....
ஓடி வருகின்றீர் ஐயா எம்மோடு .....
கொடி உச்சியில் பறக்கும் இனி பொழுது ...
கூடி உங்கள் பிள்ளைகள் நாங்கள் ..
தமிழை கோலோச்ச வைப்போம் அப்போது ...
மணிவண்ணன் ஐயா !!!
புகழ் வணக்கம்
புகழ் வணக்கம் .......

ஜூன் 15
தமிழரசன்அப்துல்காதர்