போராட்டம் வெடிக்கின்ற பொழுது ,,,'சமரசவாதி " பாதுகாப்பைத் தேடி பேடித்தனமாக ஓடுகிறார் ......
புரட்சிகரமான மக்கள் வெற்றியடையும் போது தன்னுடைய பதுங்குமிடத்தில் இருந்து வெளியே ஊர்ந்து வருகிறார் ....
அகம்பாவத்தோடு உடலைச் சிலுப்பிக்கொள்கிறார் ;
அது ஒரு 'மகத்தான 'அரசியல் வேலை நிறுத்தம் ! என்று கூச்சலிடுகிறார் ......
தொண்டை கரகரக்கும் வரை பைத்தியம் பிடித்தவரைப் போல் கூச்சலிடுகிறார் ........
ஆனால் எதிரிகள் வெற்றிபெற்றால் "சமரசவாதி " தோல்வியடைந்தவர்கள் மீது போலியான கடிந்துரைகளையும் ,நல்லறிவு போதனைகளையும் குவிக்கிறார் ........
புரட்சி வெற்றியடைந்தால் அது மகத்தானது .......
புரட்சி தோல்வி அடைந்தால் ...அது குற்றவாளித்தனமானது , பைத்தியக்காரத்தனமானது, அறிவில்லாதது , அராஜகமானது ,
தோல்வியடைந்த எழுச்சி முட்டாள்தனமானது ,உணர்ச்சிவசப்பட்ட சக்திகள் செய்த கலகம் , காட்டுமிராண்டித்தனம் மற்றும் முரட்டுத்தனம் . சுருக்கமாக சொல்வதென்றால் ...
அந்த சமயத்தில் எந்த தரப்பு மிகவும் பலமாக இருக்கிறதோ ...அதைப் பார்த்து கெஞ்சுவதற்கு ......
சண்டைப் போடுபவர்களுக்கு நடுவே விழுந்து ,முதலில் ஒரு தரப்புக்கும் பிறகு மறு தரப்புக்கும் தீங்கு செய்து .
சுதந்திரத்திற்க்காக ஜீவமரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்களின் போராட்டத்தை மட்டுப் படுத்தவும் ,அவர்களின் புரட்சிகரமான உணர்வை மழுங்கடிக்கச் செய்யவும் "சமரசவாதியின் " அரசியல் மனசாட்சியும் ;;;;;;; அரசியல் நுண்ணறிவும் ? அவரைத் தூண்டுகின்றன "
-தோழர் லெனின்
தமிழீழப் போராட்டம் அது ஆயுத ரீதியான வன்முறை போராட்டம் என்பதால்தான் தோல்வியடைந்தது ...அரசியல் ரீதியான அதிகாரம் தான் நம் மக்களுக்கு விடிவை தரும் என்பவர்களை பார்க்கும் போது இந்த "சமரசவாதி " நினைவுதான் வருகிறது .....
புரட்சிகரமான மக்கள் வெற்றியடையும் போது தன்னுடைய பதுங்குமிடத்தில் இருந்து வெளியே ஊர்ந்து வருகிறார் ....
அகம்பாவத்தோடு உடலைச் சிலுப்பிக்கொள்கிறார் ;
அது ஒரு 'மகத்தான 'அரசியல் வேலை நிறுத்தம் ! என்று கூச்சலிடுகிறார் ......
தொண்டை கரகரக்கும் வரை பைத்தியம் பிடித்தவரைப் போல் கூச்சலிடுகிறார் ........
ஆனால் எதிரிகள் வெற்றிபெற்றால் "சமரசவாதி " தோல்வியடைந்தவர்கள் மீது போலியான கடிந்துரைகளையும் ,நல்லறிவு போதனைகளையும் குவிக்கிறார் ........
புரட்சி வெற்றியடைந்தால் அது மகத்தானது .......
புரட்சி தோல்வி அடைந்தால் ...அது குற்றவாளித்தனமானது , பைத்தியக்காரத்தனமானது, அறிவில்லாதது , அராஜகமானது ,
தோல்வியடைந்த எழுச்சி முட்டாள்தனமானது ,உணர்ச்சிவசப்பட்ட சக்திகள் செய்த கலகம் , காட்டுமிராண்டித்தனம் மற்றும் முரட்டுத்தனம் . சுருக்கமாக சொல்வதென்றால் ...
அந்த சமயத்தில் எந்த தரப்பு மிகவும் பலமாக இருக்கிறதோ ...அதைப் பார்த்து கெஞ்சுவதற்கு ......
சண்டைப் போடுபவர்களுக்கு நடுவே விழுந்து ,முதலில் ஒரு தரப்புக்கும் பிறகு மறு தரப்புக்கும் தீங்கு செய்து .
சுதந்திரத்திற்க்காக ஜீவமரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மக்களின் போராட்டத்தை மட்டுப் படுத்தவும் ,அவர்களின் புரட்சிகரமான உணர்வை மழுங்கடிக்கச் செய்யவும் "சமரசவாதியின் " அரசியல் மனசாட்சியும் ;;;;;;; அரசியல் நுண்ணறிவும் ? அவரைத் தூண்டுகின்றன "
-தோழர் லெனின்
தமிழீழப் போராட்டம் அது ஆயுத ரீதியான வன்முறை போராட்டம் என்பதால்தான் தோல்வியடைந்தது ...அரசியல் ரீதியான அதிகாரம் தான் நம் மக்களுக்கு விடிவை தரும் என்பவர்களை பார்க்கும் போது இந்த "சமரசவாதி " நினைவுதான் வருகிறது .....