புரட்சி நிலவன் என்று பேர் வைத்தவனெல்லாம் புரட்சியாளன் என்று நினைத்தால் அதுதான் முகநூல் கொடுமை ......
முதல் தர பொம்பளை பொறிக்கியாகவும் இருக்கலாம் ஜாக்கிரதை .....குறிப்பாக சகோதரிகள் கவனமாக இருக்கவேண்டும் ,,,,,,
முகநூளில் எழுதுவதை பார்த்து அண்ணன் என்றும் மாமா என்றும் உறவு கொண்டாடினால் உறவுக்கு அழைக்கும் கயவாளிகள் தான் இங்கு அதிகம் ,,,,நேரடி தொடர்பில் இல்லாத எவருடனும் முகநூளில் உறவு முறை பேணாதீர்கள் .....
மறைக்கப்பட்ட கதைகள் ஏராளம் ஏராளம் ,,,
மறைக்கப்பட்ட கதைகள் ஏராளம் ஏராளம் ,,,
முகநூல் செய்தி பரிமாறத்தான் தவிர நம்மையல்ல ......
அன்பு உறவுகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் முகநூல் பயங்கரவாதிகள் என்று நான் போட்ட பதிவின் காரணமாக ஒரு சிலர் அந்த பதிவை நீக்க சொல்லி பஞ்சாயத்து செய்து வருகின்றனர் ,,,,,
புரட்சி நிலவன் என்கிற போலி முகவரியில் இயங்கும் மதி மதுசன் என்பவர் அவருடைய பக்கத்தில் நம்மை பற்றி எழுதி நீலிக் கண்ணீர் வடித்துள்ளார் ...அவருக்கு ஆதரவாக சில அல்லக்கைகளும் உண்மை தெரியாமல் கருத்து தெரிவிக்கின்றனர் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் அவரது பக்கத்திலும் அவரது அல்லக்கைகளின் பக்கத்திலும் உள்ள பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை ஆண்கள் கூட படிக்க முகம் சுளிக்க வைக்கும் அதை பெண்கள் எவ்வாறு படிக்க முடியும் என்று ஊகித்துக் கொள்ளுங்கள் ......
சரி விடயத்திற்கு வருவோம் இவர்கள் தூக்கிப் பிடிக்கின்ற அந்த புரட்சி நிலவன் என்கிற மதிமதுசன் யோக்கியரா ?? என்றால் அதுதான் இல்லை ....சில மாதங்களுக்கு முன் இவர்களை விமர்சித்தார் என்ற காரணத்தால் ஒரு பெண் தெய்வத்தை பார்த்து உனக்கு அரிப்பெடுத்தால் வீட்டில் உள்ள அம்மிக் குழவியை எடுத்து சொருகி கொள்ள வேண்டியதுதானே என்று கேட்ட ஈனப்பிறவிதான் இந்த புரட்சி நிலவன் என்கிற மதிமதுசன் ....இந்த பிரசினைக்காக ஒரு நாள் இரவு முழுவதும் விடிய விடிய பஞ்சாயத்து நடந்தது ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////.....அந்த சம்பவம் நிறைய உறவுகளுக்கு தெரியும் ......திரும்ப திரும்ப அவர்களுடைய பக்கத்தில் நான் வந்து பதில் தருமாறு கேட்கிறார்கள் சாக்கடையில் தானாகவே வந்து விழ நான் தயார் இல்லை உங்கள் யோக்கியதை உலகத்துக்கே தெரியும் ...நாம் தமிழீழ விடுதலைப்புலிகளை மட்டுமே ஆதரிக்கிறோம் ஆனால் நீங்கள் நம்முடன் கருணாவுடைய ஆட்களும் இருக்கலாம் டக்லஸ் உடைய ஆட்களும் இருக்கலாம் என்று எம்மிடம் சொன்ன பிறகுதான் நாம் உங்களை விட்டு வெளியே வந்தோம் உண்மையான சில உறவுகளும் வெளியேரினார்களும் இன்றும் சிலர் உண்மை தெரிந்து வெளியேறி வந்துக் கொண்டிருக்கிறார்கள் ....ஆனால் உங்களை விட்டு வந்தவர்களை துரோகி என்றும் அவர்களுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என்றும் இன்று வரை நீங்கள் செய்யும் வேலைகளை நடுநிலையான உறவுகள் அறிவார்கள் ........
உங்களை பற்றி ஈழத்தை சேர்ந்தவர்கள் விமர்சித்தால் மட்டு யாழ்பாணம் என்று பிரதேசவாதம் பேசி பிரச்சினையை மடைமாற்றுவதும் ...உங்களை பற்றி தமிழக தமிழர்கள் விமர்சித்தால் தமிழக தமிழர் ஈழத்தமிழர் என்று பிரிவினை பேசி பிரச்சினையை திசை திருப்புவதும் என்கிற செயல் உங்களுடைய ஈனப்புத்தியை தான் காட்டுகிறது ......இது வரை உங்களுக்கு வாரி வாரி வழங்கியவர்கள் உங்களது யோக்கியதை தெரிந்து அதை நிறுத்திக் கொண்டதும் அவர்களை துரோகி என்று பரப்புரை செய்யும் செயலை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் ...என்னை பொறுத்தவரை சமரசத்திற்கு இடம் கிடையாது யார் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டுகிறேன் அல்லது அவர்கள் மீதான விமர்சனங்களை வைக்கிறேன் அதனால் தான் இன்று நாம் தமிழர் மற்றும் மே பதினேழு அமைப்புகளின் உயிருக்கு உயிரான தோழர்களை இழந்து நிற்கிறேன் நான் நினைத்திருந்தால் உங்களது அமைப்பிலேயே சர்வதேச பொறுப்பு வகித்திருக்க முடியுமே ... ஆனால் எனக்கு தேவை இல்லை எந்த ஒரு அமைப்பிலும் என்னை முழுமையாக அடைத்துக் கொண்டா;ல் விமர்சனங்களை வைக்க முடியாது என்கிற காரணத்தால் தான் இன்று வரை யாருக்கும் வெளியே இருந்து ஆதரவு என்கிற கொள்கையை கடைபிடிக்கிறேன் ......கடந்த வாரம் குமரியில் அண்ணன் சீமான் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தை என்னுடைய இரு குழந்தைகள் தான் அகவணக்கம் வீரவணக்கம் உறுதிமொழி கூறி தொடங்கி வைத்தனர் அண்ணனும் மிக மகிழ்ந்தார் ,,,இன்றும் நாம் தமிழரில் பொறுப்பெடுத்து பணியாற்ற எண்ணற்ற உறவுகள் அழைத்தவண்ணமே உள்ளனர் காலம் கனியட்டும் ........நான் தனி மனிதன் இனத்தின் விடுதலையும் பாதிக்க பட்ட மக்களின் மீள் வாழ்வாதாரமும் எனது இலக்கு ,,தவறு யார் செய்தாலும் விமர்சிப்பேன் என் விமர்சனம் தவறு என்றால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போய்விடுகிறேன் ....சகுனி வேலைகளை என்னிடம் காட்டாதீர்கள்
நன்றி வணக்கம் .... தமிழரின் தாகம் தமிழ்தேசிய விடுதலை ...தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ....