Tuesday 12 May 2015

முகநூல் பயங்கரவாதிகள் ,,,,,,

புரட்சி நிலவன் என்று பேர் வைத்தவனெல்லாம் புரட்சியாளன் என்று நினைத்தால் அதுதான் முகநூல் கொடுமை ......
முதல் தர பொம்பளை பொறிக்கியாகவும் இருக்கலாம் ஜாக்கிரதை .....குறிப்பாக சகோதரிகள் கவனமாக இருக்கவேண்டும் ,,,,,,
முகநூளில் எழுதுவதை பார்த்து அண்ணன் என்றும் மாமா என்றும் உறவு கொண்டாடினால் உறவுக்கு அழைக்கும் கயவாளிகள் தான் இங்கு அதிகம் ,,,,நேரடி தொடர்பில் இல்லாத எவருடனும் முகநூளில் உறவு முறை பேணாதீர்கள் .....
மறைக்கப்பட்ட கதைகள் ஏராளம் ஏராளம் ,,,
முகநூல் செய்தி பரிமாறத்தான் தவிர நம்மையல்ல ......



இரண்டாவது பதிவு
````````````````````````````````


தமிழரசன் அப்துல்காதர்
அன்பு உறவுகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் முகநூல் பயங்கரவாதிகள் என்று நான் போட்ட பதிவின் காரணமாக ஒரு சிலர் அந்த பதிவை நீக்க சொல்லி பஞ்சாயத்து செய்து வருகின்றனர் ,,,,,
புரட்சி நிலவன் என்கிற போலி முகவரியில் இயங்கும் மதி மதுசன் என்பவர் அவருடைய பக்கத்தில் நம்மை பற்றி எழுதி நீலிக் கண்ணீர் வடித்துள்ளார் ...அவருக்கு ஆதரவாக சில அல்லக்கைகளும் உண்மை தெரியாமல் கருத்து தெரிவிக்கின்றனர் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் அவரது பக்கத்திலும் அவரது அல்லக்கைகளின் பக்கத்திலும் உள்ள பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களை ஆண்கள் கூட படிக்க முகம் சுளிக்க வைக்கும் அதை பெண்கள் எவ்வாறு படிக்க முடியும் என்று ஊகித்துக் கொள்ளுங்கள் ......
சரி விடயத்திற்கு வருவோம் இவர்கள் தூக்கிப் பிடிக்கின்ற அந்த புரட்சி நிலவன் என்கிற மதிமதுசன் யோக்கியரா ?? என்றால் அதுதான் இல்லை ....சில மாதங்களுக்கு முன் இவர்களை விமர்சித்தார் என்ற காரணத்தால் ஒரு பெண் தெய்வத்தை பார்த்து உனக்கு அரிப்பெடுத்தால் வீட்டில் உள்ள அம்மிக் குழவியை எடுத்து சொருகி கொள்ள வேண்டியதுதானே என்று கேட்ட ஈனப்பிறவிதான் இந்த புரட்சி நிலவன் என்கிற மதிமதுசன் ....இந்த பிரசினைக்காக ஒரு நாள் இரவு முழுவதும் விடிய விடிய பஞ்சாயத்து நடந்தது ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////.....அந்த சம்பவம் நிறைய உறவுகளுக்கு தெரியும் ......திரும்ப திரும்ப அவர்களுடைய பக்கத்தில் நான் வந்து பதில் தருமாறு கேட்கிறார்கள் சாக்கடையில் தானாகவே வந்து விழ நான் தயார் இல்லை உங்கள் யோக்கியதை உலகத்துக்கே தெரியும் ...நாம் தமிழீழ விடுதலைப்புலிகளை மட்டுமே ஆதரிக்கிறோம் ஆனால் நீங்கள் நம்முடன் கருணாவுடைய ஆட்களும் இருக்கலாம் டக்லஸ் உடைய ஆட்களும் இருக்கலாம் என்று எம்மிடம் சொன்ன பிறகுதான் நாம் உங்களை விட்டு வெளியே வந்தோம் உண்மையான சில உறவுகளும் வெளியேரினார்களும் இன்றும் சிலர் உண்மை தெரிந்து வெளியேறி வந்துக் கொண்டிருக்கிறார்கள் ....ஆனால் உங்களை விட்டு வந்தவர்களை துரோகி என்றும் அவர்களுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என்றும் இன்று வரை நீங்கள் செய்யும் வேலைகளை நடுநிலையான உறவுகள் அறிவார்கள் ........
உங்களை பற்றி ஈழத்தை சேர்ந்தவர்கள் விமர்சித்தால் மட்டு யாழ்பாணம் என்று பிரதேசவாதம் பேசி பிரச்சினையை மடைமாற்றுவதும் ...உங்களை பற்றி தமிழக தமிழர்கள் விமர்சித்தால் தமிழக தமிழர் ஈழத்தமிழர் என்று பிரிவினை பேசி பிரச்சினையை திசை திருப்புவதும் என்கிற செயல் உங்களுடைய ஈனப்புத்தியை தான் காட்டுகிறது ......இது வரை உங்களுக்கு வாரி வாரி வழங்கியவர்கள் உங்களது யோக்கியதை தெரிந்து அதை நிறுத்திக் கொண்டதும் அவர்களை துரோகி என்று பரப்புரை செய்யும் செயலை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் ...என்னை பொறுத்தவரை சமரசத்திற்கு இடம் கிடையாது யார் தவறு செய்தாலும் சுட்டிக் காட்டுகிறேன் அல்லது அவர்கள் மீதான விமர்சனங்களை வைக்கிறேன் அதனால் தான் இன்று நாம் தமிழர் மற்றும் மே பதினேழு அமைப்புகளின் உயிருக்கு உயிரான தோழர்களை இழந்து நிற்கிறேன் நான் நினைத்திருந்தால் உங்களது அமைப்பிலேயே சர்வதேச பொறுப்பு வகித்திருக்க முடியுமே ... ஆனால் எனக்கு தேவை இல்லை எந்த ஒரு அமைப்பிலும் என்னை முழுமையாக அடைத்துக் கொண்டா;ல் விமர்சனங்களை வைக்க முடியாது என்கிற காரணத்தால் தான் இன்று வரை யாருக்கும் வெளியே இருந்து ஆதரவு என்கிற கொள்கையை கடைபிடிக்கிறேன் ......கடந்த வாரம் குமரியில் அண்ணன் சீமான் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தை என்னுடைய இரு குழந்தைகள் தான் அகவணக்கம் வீரவணக்கம் உறுதிமொழி கூறி தொடங்கி வைத்தனர் அண்ணனும் மிக மகிழ்ந்தார் ,,,இன்றும் நாம் தமிழரில் பொறுப்பெடுத்து பணியாற்ற எண்ணற்ற உறவுகள் அழைத்தவண்ணமே உள்ளனர் காலம் கனியட்டும் ........நான் தனி மனிதன் இனத்தின் விடுதலையும் பாதிக்க பட்ட மக்களின் மீள் வாழ்வாதாரமும் எனது இலக்கு ,,தவறு யார் செய்தாலும் விமர்சிப்பேன் என் விமர்சனம் தவறு என்றால் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போய்விடுகிறேன் ....சகுனி வேலைகளை என்னிடம் காட்டாதீர்கள்
நன்றி வணக்கம் .... தமிழரின் தாகம் தமிழ்தேசிய விடுதலை ...தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ....
Like · Comment · 
  • Arun Josep உங்களை நாம் அறிவோம் அண்ணா. கவலை வேண்டாம்
  • Arun Josep இப்போதும் ஹைதராபாத்தில் நீங்கள் உங்கள் மனைவி, உங்கள் தாய், உங்கள் இரு குழந்தைகளோடு போராட்டம் செய்த படம் , நீங்களும் உங்கள் இரு குழந்தைகள் மட்டும் போராட்டம் செய்த படம் நெஞ்சிலே பதிந்துள்ளது,
  • தமிழீழ சட்டவாளர் ஆ.இ.ஆரா வாழ்த்துக்கள் தொடரட்டும் தூய தமிழ்ப்பணி.
  • Ananth Nanthan இவன் தான் மதிவண்ணன் இராசையா.
  • Ananth Nanthanஇவன் எங்களை பற்றி ஒரு பதிவு பண்ணினான், அதை 45 அவனுடைய நண்பர்களை tag பண்ணினான், கிடைத்து 28 லைக் மட்டும் தானாம்.
    இவனும், இவனுடைய கூட்டுகளுமே ஒருவனுக்கு குறைந்தது 7 fake id வைத்திருப்பார்கள். ஆனால் யாரும் உண்மையான பெயரும், புகைப்படமும் வைத்திருப்பதில்லை,
     கோழைகள்.
    முகநூலில் கூட இவங்களுடைய உண்மையான பெயரையும், புகைப்படத்தையும் வைக்கத் தெரியாத கோழைகள் தான் ஈழத்துக்கு போய் போராடப் போகிறார்களாம், இது நகைச்சுவையின் உச்சக்கட்டம்,
    இவன் செய்த பதிவில் யாரோ ஒரு பரதேசி ஒன்று எனது பழைய புகைப்படத்தை பின் நூலாக பதிவு செய்துள்ளதாம். ஆனால் நான் ஒன்று செல்கிறேன் இவர்களைப் போல் பயந்தாங் கொள்ளி நான் இல்லை. என்றுமே எனது முகநூலில் உண்மையான புகைப்படத்துடனே வருகிறேன். 
    என்னாலும் நாகரீகம் அற்று பதிவு பண்ண முடியும், ஆனால் இவர்களைப் போல் எனது வழர்ப்பு கேவலம் கெட்டது இல்லை.
  • Ananth Nanthan இதோ இவன் துறோகி என்பதற்கு அட்தாட்சி. அவனின் எழுத்தே அவனை காட்டிக் கொடுத்துவிட்டது.
  • Ananth Nanthan மதிவண்ணன் இராசையா ( புரட்சி நிலவன் )
  • Ramke Singh Pathan அண்ணா உங்கள்மீது அதிகமான விமர்சனம் வருகிறது என்றால் நீங்கள் சரியான பாதையில் செல்கிறிர்கள்.,
    என்றும் உங்கள் அன்புடன் உங்கள் தம்பி
    11 May at 15:11 · Edited · Like · 3
  • கரன் செல்லத்ஹஹஹஹஹ..
    இங்க வாங்கடா டே. உங்கட. உளறல இங்க வந்து கொட்டுங்கடா டே. ....
    நீங்க என்ன பின்னூட்டம் போட்டாலும் நாங்க அளிக்க மாட்டம். வந்து சொல்லுங்கள்.. நீங்கள் யோக்கியன் என்றால்..


    நாளு பேர் 10. Id ல வந்தால் ...
    நீங்க பெரிய ஆக்களா. கண்ணன் இங்கே வா. மதியைப் பற்றி. எனக்கு கொஞ்சம் சொலலித்தா....
  • கரன் செல்லத் யாருமறியாத ஒருவனை நாளு
    பேர் சேர்ந்து மளுங்கடிச்சா. அவன் கெட்டவனாக முடியாது 
    ஆதாரத்தை நிருபியுங்ஙள் பாப்பம்...
  • கரன் செல்லத் தூரிகையின் கண்ணீர்த்துளி..
    கண்ணன் அவர்களே ..தப்பே செய்யாமல் எப்படி மன்னிப்பு கேட்பது. ??

  • கரன் செல்லத் அய்யோ இது என்ன கொடுமை..!!!!
    இவனா அந்தத் துரோகி. என்னால நம்ப முடியல் அண்ணா.........
    இப்ப என்ன சொல்லப்போறாங்க இவங்கள்..???
  • கரு அனு அண்ணா யார் அந்த நடுநிலை நாட்டாமை. ?
  • கரு அனு இந்தப் பிரச்சினையை சுமூகமான முறையில் முடிக்காமல் தேவை இல்லாமல் என் பெயரையும் என் குடும்பத்தையும் இழுத்து அங்கு கூச்சல் இடுபவர்கள் மன்னிப்புக் கேட்கத்தயாரா?
  • கரு அனு ஒரு சில விடயங்கள் நானும் பேச வேண்டி இருக்கிறது . வேலை முடிய வருகிறேன் நன்றி .
  • Ananth Nanthan இதுதான் இவர்களின் ( மதி and co) ஒற்றுமை.
  • Ananth Nanthanமதி என்றவன் ஒரு பதிவு போட்டான், அந்த பதிவில் என்னை தடை செய்துவிட்டு, அவனுடைய வண்டுகள் அங்கே வந்து பதில் தா என்று கூச்சல் இட்டார்கள் என்று அறிந்தேன்,

    எனது அன்பு தம்பியின் பதிவில் இங்கே யாரையும் தடை செய்யவில்லை.

    ஆனால் யாரும் வரமாட்டேன் என்று ஓடி ஒளிகிறார்கள் முகநூல் வீரர்கள்.

    நான் இங்கே தான் இருக்கிறேன், முடிந்தால் வாருங்கள்.

    தேவையில்லாத வார்த்தைகள் விட்டு கூச்சல் இட்டால், உங்களை ஆட்டி வைப்பவர்களின் புகைப்படமும், இருக்கும் இடமும் தெரிவிக்கப்படும். 

    அதற்காக ஒரு நாட்டில் வைத்தியசாலையில் குப்பை கூட்டுபவரை நான் சொல்லவில்லை.
    இப்போது குப்பை கூட்டுபவரை நாங்கள் கணக்கில் கூட எடுப்பதில்லை.

    அங்கேயும் பாடி, இங்கேயும் பாடும் நாரதரை அடக்கி வாசிக்கச் சொல்கிறேன், அல்லது நாரதருடைய விடயங்களும் இங்கே வெளிக்கட்ட வேண்டி வரும்.

    வண்டுகளா நீங்கள் எல்லாம் குழந்தைப்பிள்ளைகள். இங்கே வந்து எங்களுடன் ஆட்டம் காட்டாதீர்கள்.
    11 May at 21:44 · Edited · Unlike · 5
  • Ananth Nanthan தம்பி உங்கள் பதிவில் யாரும் வந்து பின்நூல் பதிவு செய்ய தடை இருக்கா?
  • கரன் செல்லத் ஏறின விஷம் இறங்கும் வரைக்கும் கத்துவாஙகள் பிறகு தானா அடங்குவாங்கள்..அண்ணே..
    ஆதாரம் இருந்தும் கத்துறாங்கள் அப்ப இவங்களுக்கு வேற பிரச்சனை போல....
  • கரு அனுபெரியவர் போர்வையில் இருப்பவர் தற்போது தலமைப் பொறுப்பை ஏற்று இருக்கும் "உலகத்திலேயே முதன் முதலாக முகநூல் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அதிகாரம் மிக்க உலகத் தமிழர் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்" என்ற ஒரு அமைப்பில் பயணித்துவந்தேன். அந்த அமைப்பில் இடையிடையே நடைபெறும் பிரச்சினைகளில் ஆலோசகர் என்ற ரீதியில் வந்து தன்னைப் பெரிய மனிதராகக் காட்டிக்கொள்வதற்காக சில கருத்துக்களை சொல்லிவிட்டு ஓடிவிடுவார்.ஆனால் பிரச்சினைகளை முடித்துவைக்க மாட்டார்.ஆனால் நான் எந்தப் பிரச்சினை வந்தாலும் அவற்றை கண்டு கொள்ளாமல் என் வேலை என்னவோ அதை மட்டுமே பார்த்து வந்தேன்.இது என் கூட பயணித்த ஆணையத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
    20 hrs · Unlike · 4
  • Ananth Nanthan " பொய் " பெரியவர் இப்போதும் ஓடிவிட்டர்.
    19 hrs · Like · 3
  • ஈழப்பிரியன் கரிகாலன் யார் அந்தப் பெரியவர் நண்பா?
    19 hrs · Like · 3
  • ஈழப்பிரியன் கரிகாலன் அந்தப் பெரியவர் என்ற இடத்தில் உள்ளநபர் யார்..
    19 hrs · Like · 3
  • கரன் செல்லத்மதியும் அவற்ர கூட்டாளிகளும்
    ஏன் அங்க நின்று கொக்கரிக்கிறார்கள். 
    இங்க யாரையும் தடைபண்ணவில்லை..

    இதில் வந்து சொல்லுங்கள் 
    உங்கள் பிரச்சனையை. .
    நாங்ணள் நிறூபிக்கிறம் .
    நீங்கள் யாரென்று.
    18 hrs · Like · 3
  • கரன் செல்லத்நாங்கள் யாரும் பயந்தோடவில்லை. அப்படி பயப்பர்றத்துக்கு நாங்கள் பொட்டச்சண்டியங்கள் இல்லை.. இது மதிக்கு வடிவாத்தெரியும்.. அதுதான் இங்க வர்றாரில்லை. ....
    /
    /
    ...See More
    18 hrs · Like · 3
  • கரு அனுஅந்த அமைப்பின் கொள்கையின்படி போரால் பாதிக்கப்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களைத் தெரிவு செய்து மாதம் ஒரு பயனாளிக்கு உதவுவது வழக்கம்.போரால் பாதிக்கப்பட்ட வன்னி,மட்டக்களப்பு. மன்னார் போன்ற இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ,மாதா மாதம் என் பங்களிப்பை வழங்கியவன் என்ற ஓர் உரிமையில் சில தடவைகள் கேட்டேன். ஆனால் அவர்கள் தெரிவோ யாழ்ப்பாணத்திற்குள்ளும்,,வவுனியாவிற்குள்ளும் முடங்கிவிடும். ஏதோ நம் சிறு உதவித்தொகை உரியவர்களுக்கு உரிய முறையில் சேர்ந்தால் சரி என்று சொல்லி விட்டுவிடுவேன் . ஒரு முறை தமிழ் நாட்டிலும் கிளை ஆரம்பித்து அமைப்பை விரிவு படுத்த வேண்டும் என்று சொன்னார்கள் . அகலக்கால் வைக்காமல் நாம் இருக்கும் நிலையையும் வசதியையும் வைத்துக்கொண்டு செயற்படலாம் . பின்பு படிப்படியாக மேலே போகலாம் என்ற என் சிறு கருத்தை முன் வைத்தேன்.ஆனால் அவர்கள் அவசர அவசரமாக ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து தமிழ் நாட்டு கிளை அலுவலகத் திறப்பு விழாவிற்கு மதிப்புக்குரிய பழ நெடுமாறன் ஐயா அவர்களை அழைத்து அலுவலகத் திறப்பு விழாவை சிறப்பாக நடத்தப்பட்டது. அப்போது கூடக் கேட்டேன் எல்லாவற்றையும் அவசரப்பட்டு செய்கிறீர்கள். அலுவலக வாடகை முதற்கொண்டு மின் கட்டணம் உட்பட இதர செலவுகளை எப்படி கையாள்வீர்கள் என்று .அதற்கு அவர்கள் தந்த விளக்கம் ,தமிழக செயற்பாட்டாளர்கள் இவற்றைக் கவனித்துக் கொள்வார்கள் . தமிழ நாட்டில் சேரும் பண உதவியில் இந்த மாதிரியான செலவுகளைப் பார்த்துவிட்டு மீதி உள்ள பணத்தை ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம் என்று சொன்னார்கள் . அலுவலகம் திறப்பு விழாவிற்கு அமீரகத்தைச் சேர்ந்த உறவுகள் சிறுக சிறுக சேர்த்து அனுப்பினார்கள் .ஆனால் அந்தப் பணம் வெறும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போனது. காரணம் ஆணையச் செயற்பாடு அவ்வளவு மந்த நிலை.என்ன செய்யலாம் என்று யோசித்து சிலருடன் கலந்தாய்வு செய்துவிட்டு,முதல் கட்டமாக ஆணையத்தின் செயற்பாட்டிற்காக குறிப்பிட்டளவு உண்டியல் தயார் செய்து அவற்றை சூப்பர் மார்கட் போன்ற வணிக நிறுவனங்களில் வைத்தால் சேரும் பணத்தை வைத்து ஏதாவது செய்யலாம் என்று முடிவெடுத்து முதல் கட்டமாக பத்து உண்டியல் தயார்பண்ணி இப்படியான வணிக நிலையங்களில் வைக்கலாம் என முடிவு செய்து இந்திய ரூபாய் பத்தாயிரம் அனுப்பினேன். ஆனால் அந்தப் பணத்தைக் கொண்டு உண்டியல் செய்யாமல் அந்த மாத அலுவலக வாடகைக்குப் பயன்படுத்தினார்கள் .அதற்கு அனுமதி அளித்தது புரட்சி நிலவன் என்கின்ற இதே மதி மதுசன் .அந்த நேரத்தில் தலைவரும் சரி,ஆலோசகரும் சரி ஒன்றுமே செய்யாமல் விட்டுவிட்டார்கள்.நானும் அதை அப்படியே விட்டுவிட்டேன்.
    18 hrs · Unlike · 4
  • Ananth Nanthan உங்களை நினைக்கும் போது கவலை அடைகிறேன் கரு அனு.
    18 hrs · Unlike · 4
  • கரன் செல்லத்எனக்கு ஒன்றுமட்டும் விளங்க வில்லை..!
    வல்வை அகலினியன்.
    பிரச்சனையென்றால் மதி. மற்றும் ஈழ யாழி போன்றவர்கள் அங்கே போய் மூக்குடைபட்டு வருவார்கள்..

    இங்க ஏன் அகலியன் இவர்களுக்காண்டி வரவில்லை????????????
    ஓஓஓஓஓஓஓ. இப்ப அகலியன் பொறுப்பில் இல்லைத்தானே .
    அந்தப் பொறுப்பை ஒரு பெரியவர் எடுத்திருக்கறார் சில வேளை அவர் வருவாரோ.?
    வரட்டும் பாப்பம்.....
    18 hrs · Like · 3
  • Ananth Nanthan தம்பி அவனுக்கு குப்பை கூட்ட நேரம் போதும்
    18 hrs · Like · 1
  • செந்தமிழன் செந்தமிழன் · 230 mutual friends
    அப்துல் காதர். . அவர்களே. ..
    இந்த உலகம். வல்வை அகலியன்.
    மதி மதுசன் போன்ரோறை இப்பவுமா நம்பிக்கொண்டுரிருக்கு.??
    16 hrs · Unlike · 3
  • செந்தமிழன் செந்தமிழன் · 230 mutual friends
    இவங்கள் செய்த பித்தலாட்டம் ஓராயிரம் கணக்கிட முயாது...
    16 hrs · Unlike · 2
  • செந்தமிழன் செந்தமிழன் · 230 mutual friends
    எவன் தன் தாயையும் , தாரத்தையும் .
    மதிக்கிறானோ அவன்தான் நல்ல குடிமகன். 
    இவங்களிட்ட சொல்லுங்க முதல்ல.
    16 hrs · Unlike · 2
  • செந்தமிழன் செந்தமிழன் · 230 mutual friends
    குடிச்சிட்டு பொண்டாட்டிக்கு அடிக்கிற 
    அகலியனும் ...
    கலியாணம் செய்து பொண்டாட்டியை இடைநடுவில் விட்டிட்டு.ஓடி வந்த மதுசனும் யோக்கியனா.??? தூ நாயளே
    16 hrs · Like · 1
  • கரு அனுஇந்த அமைப்பின் கிளை அமைப்பாக இன்னொரு அமைப்பை உருவாக்கி கல்வி சம்பந்தமான விடயங்களைக் கவனிப்பதற்காக ஒருவரை நியமித்து கல்வி கற்க வசதி இல்லாத சூழலில் இருக்கும் வறிய நிலையில் உள்ள பிள்ளைக்ளைத் தெரிவு செய்து கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துநல்லபடியாகத்தான் போனது. ஒரு கட்டத்தில் இரு தரப்பிற்கும் கருத்து முரண்பாடு வந்து பிரிந்துவிட்டார்கள். ஆனால் நான் உள்ளிட்ட சில உறவுகள் இரு அமைப்பிலும் பொதுவான முறையில் அடிப்படை உறுப்பினர்களாகவே இருந்தோம் .ஆனால் இங்கேதான் ஒரு குழப்பம்.ஆணையத்தின் சார்பாக ஏகப்பட்ட குழு உரையாடல்கள் . என்னை 24 இற்கும் அதிகமான குழு உரையாடலில் சேர்த்திருந்தார்கள்.இவற்றை விட இன்னும் அதிகமான குழு உரையாடல் தங்களுக்குள் நடாத்திக் கொண்டிருந்தார்கள் .எல்லாவற்றிலும் ஆக்கபூர்வமான முறையில் விவாதம் நடப்பது குறைவு. அங்கு தங்களுக்கு பிடிக்காதவர்களைப் பற்றியும் அமைப்புக்களைப் பற்றியும் குறை கூறிக்கொண்டு இருப்பார்கள் .அவர்களுக்குள்ளேயே ஈகோ பிரச்சினை ,என்றால் இன்னொரு குழு போட்டு அங்கு விவாதிப்பார்கள். இவர்களுக்குள் சில நல்ல உறவுகள் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த மாதிரியான ஒரு குழு உரையாடலில்தான் மேலே சொன்ன கல்வி சம்பந்தமான அமைப்பையும் ஒருங்கிணைப்பாளரையும் பற்றி அவதூறு செய்துகொண்டிருந்தார்கள். இரு அமைப்புக்கும் பொதுவாக இருந்த யாரோ ஒருவர் போய் அதை அங்கு கூற அந்த ஒருங்கிணைப்பாளர் வந்து என்னிடம் கேட்டார்.என்ன அண்ணா .இது.ஞாயமா? ஏன் இப்படி என்று . அதற்கு நான் சொன்னேன் இப்படி நடந்தது உண்மைதான். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது தம்பி. நடந்த சம்பவத்தை கூறி இது உண்மையா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் விளக்கமும் தந்தார்.நீங்கள் என்னவாவது செய்துகொள்ளுங்க தம்பி. இதற்குள் நான் வரமாட்டேன் . எனக்கு மன நிலை சரியில்லாமல் இருக்கு. ஏதோ நம்மால் முடிந்த உதவியைச் செய்யலாம் என்றுதான் இரு அமைப்பிலும் இருக்கிறேன். பொறாமை கொண்டு ஒரு அமைப்பை இன்னொரு அமைப்பு வீழ்த்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் என்னவாவது செய்துகொள்ளுங்கள் என்று இருந்திட்டேன்.
    15 hrs · Unlike · 3
  • கரு அனு சும்மா சாக்குப்போக்குக்காக தலைவரை கண்டிக்கிற மாதிரி கண்டித்துவிட்டு மறைமுகமாக தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள் சில முக்கிய உறுப்பினர்கள் .ஆணையத்தின் தலைவர் அகலினியன் அண்ணா மீது சிலர் வைத்த குற்றச் சாட்டுக்களில் இருந்து அவரை மீட்பதற்காக அவரை எந்தளவுக்கு புகழ வேண்டுமோ அந்தளவு புகழ்ந்து கொண்டிருந்தார்கள் .அவரைப்பற்றி தெரியவேண்டுமா . போய் கூகிளில் தேடு.செவ்வாய்க் கிரகத்தில் தேடு. அவர் வல்லவர்.நல்லவர்.காவலர் என்று .
    15 hrs · Unlike · 3
  • Ananth Nanthanஇப்போ புரிகிறதா.

    நான் எவ்வளவு பணத்தையும், பொன்னான நேரத்தையும் மிச்சம்பிடித்து விட்டேன் என்று, மிச்சம் பிடித்ததை ஏழை எளியோருக்கு நேரடியாக உதவி செய்து மனநிம்மதியுடன் இருக்கிறேன்.


    மணிகட்டின மாடு சொன்னால் தான் கேட்பீர்கள் என்றது போல், 

    இப்போதாவது உணர்ந்து கொண்டீர்கள்.
    இனிமேலாவது நீங்கள் மனநிம்மதியுடன் வாழ வேண்டும் என்று உலகத்தில் இல்லாத கடவுளை வேண்டுகிறேன்.
    15 hrs · Unlike · 3
  • கரு அனுநான் முதல் நடந்த சம்பவங்களின் கசப்பான அனுபவத்தால் பேசாமல் கவுரவமான் முறையில் ஒதுங்கி இருப்பதுதான் நல்லது.இது ஒன்றுமே எனக்கு தேவை இல்லாத வேலை என்று விலகி இருக்க முடிவு செய்தேன். காரணம் இந்த அமைப்பில் சேர்ந்து கொஞ்ச நாட்களிலேயே விலகியவர்கள் தொகை நூற்றிற்...See More
    15 hrs · Unlike · 2
  • கரு அனுAnanth Nanthan எங்கே நின்மதியாக இருக்க விடுகிறார்கள் . அவர்கள் சொற்படி நடக்காமல் நான் வெளியேறி வந்ததைப் பொறூக்காமல் நான் ஒரு பெரிய துரோகி ரேஞ்சில் அவர்களூக்குத் தெரிகிறேன்.அலோசகராக இருந்து இப்ப அதன் தலைவராக இருப்பவர் வெளியில் சொல்கிறார் நான் உங்களுடன் சேர்ந்து அவர்களுக்கு எதிராக சதி பண்ணுறேனாம்.நான் உங்களைப்பற்றிய சரியான புரிதல் இல்லாமலும்,நீங்கள் என்னைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமலும் இருவருக்குமான கருத்து முரண்பாடுகள் ஏராளம்.இப்ப அந்தப் பக்கம் நின்று கொண்டு மறைமுகமாக ஆதரவாக இருக்கும் சிலருக்காகா நான் உங்களுடன் சண்டை போட்டு அவமானப் பட்டதுதான் மிச்சம்.அவர்களுக்கு ஒரு விதத்தில் நன்றி .உங்களையும் என்னையும் ஒருமித்த கருத்தில் பயணிக்க வைத்தமைக்கு.
    15 hrs · Unlike · 2
  • கரு அனு ஆதாரம் தேவையான ஆட்கள் தனிச் செய்திக்கு வரலாம்.
    15 hrs · Unlike · 2
  • கரு அனு இன்னும் நிறைய பேச வேண்டி இருக்கிறது . சற்று நேரம் கழித்து வருகிறேன் .
    15 hrs · Unlike · 2
  • ஈழ முகமூடிகளின் உண்மை முகங்கள் · 49 mutual friends
    இந்தப் பதிவில் நான் உங்களுடன் பேசலாமா சகோதரர்களே???
    14 hrs · Like
  • ஈழ முகமூடிகளின் உண்மை முகங்கள் · 49 mutual friends
    நீங்கள் அனுமதி தருவதற்கு யோசிப்பது போல் தெரிகிறது பரவாயில்லை 
    நான் இங்கே கேள்வி கேட்பது அப்துல் காதர் அவர்களிடம் மட்டுமே அவர் பதில் சொன்னால் போதுமானதாக இருக்கும்?
    13 hrs · Like
  • ஈழ முகமூடிகளின் உண்மை முகங்கள் · 49 mutual friends
    கேள்வி -01
    முகநூல் பயங்கரவாதி என நீங்கள் குறிப்பிட்ட புரட்சி நிலவன் செய்த பயங்கரவாதச் செயல் என்ன?
    கேள்வி-02
    13 hrs · Like
  • Ananth Nanthanவணக்கம், உங்களுடன் கதைப்பதற்கு நாங்கள் யாரும் யோசிக்கவில்லை, முதலில் உங்களை யார் என்று அறிமுகப்படுத்துங்கள், அதன் பின் கதைப்போம்.
    எங்கள் ஈழப்போராட்டத்தில் தேசியத்தலைவர் ஸ்லாமிய சகோதரர்களை வேண்டாம் என்று எப்போது சொன்னார்?.
    எங்கள் தேசியத்தலைவர் உலகத்தமிழ
    ர் ஆதரவையும் அன்புடன் ஏற்றுக் கொண்டவர் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.
    உங்கள் கேள்விகளை கவனிக்கும் போது, நீங்கள் நடுநிலையில் வந்து கதைப்பது போல் தெரியவில்லை.
    நான் தற்சமயம் எனது வேலைப்பனியில் நிற்பதால் உடனுக்குடன் பதில் தருவது கடினம்.
    11 hrs · Like · 3
  • கரன் செல்லத்ஈழமுகமூடிகளின் உண்மை முகங்கள்....
    நீங்கள் கேள்வி கேட்க வந்தது தப்பென்று சொல்லவில்லை. 
    உங்கள் கேள்விகளை இங்கு யாரும் அழிககவும் மாட்டார்கள்..

    ஆனால் உங்கள் கேள்விகள் பிரிவினை வாதத்தை உண்டாக்குவது போல் உள்ளது .. இங்கே விவாதம் அது இல்லை .. மேல் குறிப்பிட்டுள்ளதை வடிவா படித்துவிட்டு வாருங்கள்..
    உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்...
    தேசியத்தலைவரின் கொள்கையின் படி.
    சாதி மதம் பேதமில்லை.. அது 
    தெரியுமா உங்களுக்கு...????

    தமிழீழத்துக்காக போராடுபவர்கள் எல்லாம் தமிழீழத்துக்கு வந்தவர்களாக 
    இருக்கவேண்டுமென்று அவசியமில்லை.. ...
    அப்படி இருக்கத்தான் வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் போராடிக்கொண்டிருக்கும். நாம் தமிழர் கட்சி... மற்றும் மே 17. போன்ற இயக்கங்கள் எல்லாம் போலியானவர்களா??? பதி சொல்லுங்கள் சகோதரரே...
    ஈகை சுடர் தம்பி முத்துக்குமார் .. எத்தனை முறை தமழீழம் சென்றுவந்தார்????
    கேள்வியை திசை திருப்பும் நோக்கில் இங்கு வராதீர்கள். தயவுகூர்ந்து... 
    நன்றி
    11 hrs · Like · 2
  • கரன் செல்லத் தொப்புள் கொடி உறவான 
    தமிழகம் இருக்கிறபடியால்த்தான் இப்பவும் ..தமிழீழத்தில் மரனித்த மாவீரர்களும் மடிந்த உறவுகளும் நினைவு கூறப்பர்றார்கள். ...இங்கு பிரிவினை வேண்டாம்... சகோ
    11 hrs · Like · 2
  • Ananth Nanthan மதிவண்ணன் இராசையாவை ( புரட்சி நிலவன், மதி மதுசன்) நாங்கள் துரோகி என்று முதலில் சொல்லவில்லை, அவரே அவரின் எழுத்தின் மூலம் ஒத்துக் கொண்டபடியால் தான் நாங்களே அவரை துரோகி என்று ஏற்றுக் கொள்கிறோம்.

    கருணா என்பவன் உங்கள் பார்வையில் துரோகி இல்லையா???

    10 hrs · Edited · Like · 2
  • Ananth Nanthan நீங்கள் நேர்மையானவராக இருந்தால் எங்களை தாக்கி பின்னோட்டம் செய்திருக்கமாட்டீர்கள்.
    9 hrs · Like · 1
  • Ananth Nanthan அதுமட்டுமில்லை அவர்கள் செய்த அவதூறான பின்னோட்டங்களுக்கு விருப்பம் தெரிவித்துக்க மாட்டீர்கள்.

    நியாயம் கதைக்க வருபவர் முதலில் நேர்மையானவராக இருக்க வேண்டும்.

    9 hrs · Like · 1
  • Ananth Nanthan அவர்களின் பின்னோட்டத்தில் வருபவர்கள் போல் நாங்கள் ஒவ்வோரு மணித்தியாலமும் புதுப்புது முகநூல் உருவாக்குபவர்கள் நாங்கள் இல்லை என்பதை தெட்டத் தெளிவாக தெரிவிக்கிறோம்.
    9 hrs · Like · 1
  • Ananth Nanthan அன்பு நண்பர்களே இவரும் அவர்களைப் போல் பொய் முகநூலாளரே, இவரைப் பற்றி கருத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வளவு ஸ்க்றீன் சொட் எடுத்து எனக்கு அனுப்பியது அவர்களின் நண்பரே.
    9 hrs · Like · 2
  • ஈழ முகமூடிகளின் உண்மை முகங்கள் · 49 mutual friends
    நான் இங்கே கேள்வி கேட்டது பதிவின் சொந்தக் காரரிடம் மட்டடுமே Ananth Nanthan மற்றும் கரன் செல்லத் உங்கள் பதில்கள் எனக்குத் தேவையில்லை உங்களிடம் கேள்வி கேட்பேன் அப்போது பேசுங்கள்
    5 hrs · Like
  • ஈழ முகமூடிகளின் உண்மை முகங்கள் · 49 mutual friends
    என்னுடையது போலிக் கணக்கல்ல போய் பாருங்கள் பதிவுகளை எப்போதிருந்து இயங்குகிறது என்று
    5 hrs · Like
  • ஈழ முகமூடிகளின் உண்மை முகங்கள் · 49 mutual friends
    Ananth nanthan உங்கள் பதிலை புரட்சி நிலவன் மறுத்திருக்கிறார் அவர் அதற்கான விளக்கத்தை அவர் பதிவில் விளக்கவிருக்கிறார்
    4 hrs · Like