Friday, 15 May 2020

முள்ளிவாய்க்கால் நினைவுகள்

11 ஆண்டுகளுக்குப் பிறகு.

இன்னும் நீதியை தேடுகிறோம்

இன்னும் காணாமல் போனவர்களைத் தேடுகிறோம்.

இன்னும் பதில்களைத் தேடுகிறோம்.

இன்றுவரை இழந்த உயிர்,உடமை,நிலம்,அதிகாரம் ஆகியவற்றுக்காக துக்கப்படுகிறோம், ஆனால் நாங்கள் இன்னும் நீதி கோருகிறோம்,

கடந்த காலத்திற்கும் ,நடந்துக்கொண்டிருக்கும்  இனப்படுகொலைக்கும்.

தமிழரின் தாகம்!
தமிழீழத் தாயகம்! 

No comments:

Post a Comment