11 ஆண்டுகளுக்குப் பிறகு.
இன்னும் நீதியை தேடுகிறோம்
இன்னும் காணாமல் போனவர்களைத் தேடுகிறோம்.
இன்னும் பதில்களைத் தேடுகிறோம்.
இன்றுவரை இழந்த உயிர்,உடமை,நிலம்,அதிகாரம் ஆகியவற்றுக்காக துக்கப்படுகிறோம், ஆனால் நாங்கள் இன்னும் நீதி கோருகிறோம்,
தமிழரின் தாகம்!
தமிழீழத் தாயகம்!
No comments:
Post a Comment