தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய இயக்கம்,
1972 ல் இருந்து , “புதிய தமிழ்ப்புலிகள்” என்கிற பெயரில் செயற்பட்டு வந்தாலும் இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து தலைவர் “தமிழீழவிடுதலைப்புலிகள்" அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.
இன்றுதான் தமிழர்சேனை உருவானநாள்.
புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்,
தமிழரின் தாகம் தமிழர் தாயகங்கள்.
No comments:
Post a Comment