Tuesday, 5 May 2020

அயோத்திதாச பண்டிதர் நினைவுநாள்

செந்தமிழ்க் குடியில் வந்தவ னெவனோ ! 
இளமையிற் கற்றார் உளம்வழி நின்று நூல்பல கற்ற சால்பின னெவனோ! 

ஈங்குளோர் புகழ் ஓங்கி நாடோறும் வல்லவர் போற்றுங் கல்விமா னெவனோ!

 இல்லற மென்று நல்லற மேற்றே மக்கட் பேறோடு மிக்க அன்பின் விருந்தினை யோம்பியிருந்தவ னெவனோ!

 - செந்தமிழ் பூண்ட அந்தண னெவனோ !
 பொறுமைக் கேயொரு உறைவிட மாக அண்டினர்ப் புரக்கும் அயோத்தி தாச
பண்டிதப் பெயரைக் கொண்டவ னெவனோ !

-திரு.வி.க.

தாத்தா அயோத்திதாச பண்டிதருக்கு புகழ்வணக்கம்!

No comments:

Post a Comment