செந்தமிழ்க் குடியில் வந்தவ னெவனோ !
இளமையிற் கற்றார் உளம்வழி நின்று நூல்பல கற்ற சால்பின னெவனோ!
ஈங்குளோர் புகழ் ஓங்கி நாடோறும் வல்லவர் போற்றுங் கல்விமா னெவனோ!
இல்லற மென்று நல்லற மேற்றே மக்கட் பேறோடு மிக்க அன்பின் விருந்தினை யோம்பியிருந்தவ னெவனோ!
- செந்தமிழ் பூண்ட அந்தண னெவனோ !
பொறுமைக் கேயொரு உறைவிட மாக அண்டினர்ப் புரக்கும் அயோத்தி தாச
பண்டிதப் பெயரைக் கொண்டவ னெவனோ !
-திரு.வி.க.
தாத்தா அயோத்திதாச பண்டிதருக்கு புகழ்வணக்கம்!
No comments:
Post a Comment