மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
(அதிகாரம்:படைமாட்சி குறள் எண்:766)
வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும். என்கிற குறளுக்கொப்ப இறுதி வரை தாம் சிறந்ததொரு படைத்தளபதியாக செயற்பட்டு இந்தநாளில் வீரமரணமெய்திய
தமிழரின் தாகம்!
தமிழீழத்தாயகம்!
No comments:
Post a Comment