Tuesday, 5 May 2020

தனித்தமிழ்நாடு

தமிழ்நாடு மாநிலமில்லை தமிழ்நாடு  ஒரு தேசம். அந்த புரிதல் நம் எளிய மக்களிடம் தற்போது கால்கொண்டு வளர்ந்து வருகிறது. தமிழ்நாடு ஒரு தேசம் எனும் புரிதல் நம்மிடையே மென்மேலும் வளரத்தொடங்கினால் பகலவனைக் கண்ட பனிபோல நம் துயரங்கள் தொலைந்து போகும் என்பது உண்மை. நாம் தமிழ்த்தேசியச் சமூகத்தின் விழிப்புணர்வடைந்த இளைஞர்களையும்,மாணவர்களையும்,பொதுமக்களையும் இந்த விழிப்புணர்வை நோக்கி அன்போடு அழைத்துச்செல்ல விழைகிறோம்.

-தோழர் பொழில்வாய்ச்சி செ.இளங்கோவன்

No comments:

Post a Comment