Segui il tuo corso,
e lascia dir le genti !
உன் சொந்த வழியில் நீ போய்க்கொண்டே இரு.
பிறர் நாவுகள் எவ்வாறு வேண்டு வேண்டுமானாலும் உலையட்டும்!
தாந்தேயின் இந்த பொன்மொழிதான் தோழர் மார்க்ஸ் அடிக்கடி விரும்பிக்கூறுவது, மூலதனத்தின் முகவுரையின் இறுதியிலும் இதை குறிப்பிடுவார்.
தோழர் மார்க்ஸ்' ன் பிறந்தநாள் இன்று!
No comments:
Post a Comment