15/5/1948 ல் இதே நாள்,
பாலஸ்தீனியர்கள் நக்பா பகுதியில் இருந்து சியோனிச ஆக்கிரமிப்பாளர்களால் விரட்டியடிக்கப்பட்டதன் 72 ஆம் ஆண்டு நினைவுநாள், சர்வதேச நக்பா" நாளாக நினைவு கூறப்படுகிறது,
சியோனிசவாதிகளால் 700000 பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்,
கொலை, கற்பழிப்பு மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் மூலமாக அதை உள்ளடக்கிய ஒரு பிரச்சாரத்தின் மூலமாக ஒரு பெருவாரியான மனிதக்கூட்டம் தங்கள் வாழ்விடங்களை இழந்து அகதிகளாக்கப்பட்ட நாள் இன்று!
No comments:
Post a Comment