Tuesday, 25 March 2014

வீர வணக்கம் !

சிறிலங்கா அரசின் இனப்படுகொலைக்கு எதிரான விடுதலைப் போரினில் 25.03.2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் பகுதியில் இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய மேஜர் யாழிசையின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

No comments:

Post a Comment