Sunday, 30 March 2014

வீர வணக்கம் கரும்புலி மேஜர் ஆந்திரா !

கரும்புலி
மேஜர் ஆந்திரா (நாயகம்)
என்ற விநாயகமூர்த்தி சுதர்சினி

மருதங்கேணி தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம்

வீரப்பிறப்பு: 03.03.1977
வீரச்சாவு: 31.03.2000

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் - 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

No comments:

Post a Comment