Monday, 24 March 2014

வீரவணக்கம் !


கடற்கரும்புலிமேஜர் நாவலன் (மதீஸ்) 

என்ற கந்தையா முருகையா


 2ம் வாய்க்கால், திருவையாறு, கிளிநொச்சி


வீரப்பிறப்பு: 15.10.1972 

வீரச்சாவு: 24.03.1997 


முல்லைத்தீவு முல்லை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு


விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !


No comments:

Post a Comment