Monday, 24 March 2014

வீர வணக்கம் !

கடற்கரும்புலி கப்டன் வானதி
என்ற இராமையா கலைவாணி

10ம் யூனிற், தர்மபுரம், கிளிநொச்சி

வீரப்பிறப்பு: 28.04.1977
வீரச்சாவு: 24.03.1997

முல்லைத்தீவு முல்லை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “பராக்கிரமபாகு” தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

No comments:

Post a Comment