Saturday 31 January 2015

கரும்புலி லெப்.கேணல் சுபேன் உட்பட நான்கு கரும்புலிகள் வீரவணக்க நாள்..

வீர வணக்கம் !

ஓயாத அலைகள் – 02 படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலிகள் லெப்.கேணல் சுபேன்,மற்றும் நான்கு கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

புலிகளின் தாகம் ! தமிழீழத் தாயகம் !

No comments:

Post a Comment