Thursday 22 January 2015

எழுதிக் கிழித்தவை

எங்கோ ஒரு மூலையில்  அழும் குழந்தையின் குரல் ,,

ஏதோ  ஒரு  பறவையின்  இணையை பிரிந்த கூக்குரல்  ..`

பக்கத்து வீட்டில் குடிகார கணவனை திட்டும் மனைவி ...

குளிர்ந்து சில்லிட்ட புற்களின் புதர்களில் தவளைகளின்  மாக் மாக் ''''

தாயில்லா  ஆட்டுக்குட்டிகளின் முனகல் ....

அநாதரவான இந்த இறுக்கமான  இரவுகளில் பங்கு போடுகின்றன என் தனிமையை ...

#தமிழரசன்அப்துல்காதர் 

No comments:

Post a Comment