எங்கோ ஒரு மூலையில் அழும் குழந்தையின் குரல் ,,
ஏதோ ஒரு பறவையின் இணையை பிரிந்த கூக்குரல் ..`
பக்கத்து வீட்டில் குடிகார கணவனை திட்டும் மனைவி ...
குளிர்ந்து சில்லிட்ட புற்களின் புதர்களில் தவளைகளின் மாக் மாக் ''''
தாயில்லா ஆட்டுக்குட்டிகளின் முனகல் ....
அநாதரவான இந்த இறுக்கமான இரவுகளில் பங்கு போடுகின்றன என் தனிமையை ...
#தமிழரசன்அப்துல்காதர்
ஏதோ ஒரு பறவையின் இணையை பிரிந்த கூக்குரல் ..`
பக்கத்து வீட்டில் குடிகார கணவனை திட்டும் மனைவி ...
குளிர்ந்து சில்லிட்ட புற்களின் புதர்களில் தவளைகளின் மாக் மாக் ''''
தாயில்லா ஆட்டுக்குட்டிகளின் முனகல் ....
அநாதரவான இந்த இறுக்கமான இரவுகளில் பங்கு போடுகின்றன என் தனிமையை ...
#தமிழரசன்அப்துல்காதர்
No comments:
Post a Comment