Thursday 29 January 2015

பாலச்சந்திரா ! பழிவாங்குவோம் !

வாராமல் வந்த வரமாக
வந்தவன் எங்கள் அண்ணன்.
அவன் வாழ்வின் திவ்விய பயனாக
வந்துதித்தான் பாலசந்திரன் .
இனம் தமிழர் வாழ்வில் .
ஒளி ஏற்றிவைத்தான் அப்பன் .
அவன் இதயம் நொறுங்க .
வாழ்வை முடித்தான் - எங்கள் மனதில் வாழும் தங்கம் .
பச்சை பசுந்தளிரென பார்க்காமால் .
பாய்ந்து குதறிய சிங்களமே !
பச்சை இரத்தத் தாகத்துடன்
மீண்டும் வருவோம் விரைவினிலே !

@தமிழரசன் அப்துல் காதர்  

No comments:

Post a Comment