Friday 21 November 2014

ஒற்றை சொல் மந்திரம் ,,,,பிரபாகரன் ,,,,

தியாகம் தீம்பிழம்பாக 
வெளிப்பட்டது ......
தீர்க்க தரிசனங்கள் - நிறைவேறியது 
தந்தை செல்வாவின் குறிப்பில் .......
முறத்தால் புலியை 
அடித்த
தமிழ் மறவச்சி
துவக்கால் அடித்தால் _
புலியாக மாறி .....
தமிழ் நிலத்தின் புழுக்கலெல்லாம்
புலியான விந்தை !!!!!
ஒற்றை சொல் மந்திரத்தில்
ஒரு தேசம் விடுதலைப் பெறும் ...
********பிரபாகரன் *******...

No comments:

Post a Comment