Tuesday, 15 July 2025

இன்குலாப் கவிதை.

கன்னத்தில் அறையும்
            எந்தக்கைக்கும்
            மறுகன்னத்தில் அறையும்
            வாய்ப்பே இல்லாமல்
            அந்தக்கணமே
            அறுத்தெறியப்படும்

            வெட்டப்படுவது இனிமேல்
            நகங்களல்ல-
            விரல்கள்.
            உனது மகுடங்களை
            மூழ்கடிப்பதற்கே
            வேர்வைத்துளிகள்
            வெள்ளமாய் இணைகின்றன.

-இன்குலாப்

No comments:

Post a Comment